Wednesday, 12 June 2019

Hisbullah

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் ஊரைவிட்டு சஹ்ரான் ஓடிவிட்டார். அதன் பின்னர்தான் சஹ்ரான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தீவிரவாதியானார் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.</p><p>தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,</p><p>நாங்கள் பதவிகளிலிருந்து விலகினோம், ஆனால் பதவிகளில் இருந்து விலக்கப்பட்டோம் என்றே சொல்ல வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் பதவிகளில் இருந்து விலகும் எண்ணம் எங்களுக்கு இருக்கவில்லை.</p><p>எனினும் அடுத்த நாள் காலையில் இருந்து இடம்பெற்ற சம்பவங்கள் எங்களை பதவி விலக வைத்தது. இன்றைய நிலைமையில் இதனை செய்யாவிடின் பாரிய விளைவை நாங்கள் எதிர்நோக்க நேரிடும் என முஸ்லிம் தலைவர்களுடன் கலந்துரையாடும்போது நாங்கள் தீர்மானித்தோம்.</p><p>ஞானசார தேரரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தும் நாங்கள் இராஜினாமா செய்த அன்று கண்டியில் வைத்து எங்களது சமூகத்தை அழிப்பேன் ஒவ்வொரு வீட்டையும் மரண வீடாக்குவேன் என அவர் கூறி செயற்பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.</p><p>மேலும், அன்றையதினம் எங்களது சமூகம் இருக்கின்ற கிராமங்களுக்கு, எங்களது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.</p><p>இந்நிலையில் எங்களால் எமது சமூகம் அழிந்து விடக்கூடாது, குறிப்பாக என்னால் எனது சமூகத்திற்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக கூட்டாக சேர்ந்து முடிவெடுத்து எங்களது பதவிகளைத் துறந்தோம்.</p><p>நாங்கள் இராஜினாமா செய்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நிலைமைகளை தெளிவுப்படுத்தினேன். எனினும் நான் உங்களை பதவியில் இருந்த விலக்க மாட்டேன் நீங்கள் வேண்டுமானால் இராஜினாமா செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.</p><p>மேலும், நாளைய தினம் நீங்கள் இராஜினாமா செய்யாவிட்டாலும் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் ஜனாதிபதி என்னிடம் தெரிவித்திருந்தார்.</p><p>பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் எங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை. உண்மையில் அந்த இக்கட்டான சூழலில் எங்களை பதவி விலக விடாமல் எவ்வாறு சூழ்நிலையை சமாளிக்கலாம். கலவரங்களை கட்டுப்படுத்தலாம் என சிந்தித்து அதனை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய தவறிவிட்டார்.ஆளுநராக பதவி வகிக்கும்போது என்னால் பேச முடியாமல் போய்விட்டது. எனக்கு எதிராக நிறைய முறைப்பாடுகள் வந்தன. இவ்வாறான முறைப்பாடுகள் வரும்போது நான் ஒரு ஆளுநர் என்ற அடிப்படையில் பதில் அளிக்க முடியாத சூழல் எனக்கு இருந்தது. இப்போது பதவி இல்லை. மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன்.</p><p>இஸ்லாத்தில் வஹாபிசம் என்பது அடிப்படைவாதம் அல்ல. அது ஒரு பிழையான கருத்து. இஸ்லாத்தில் அடிப்படைவாதமும் கிடையாது.</p><p>அதேபோல தௌஹீத் என்பது ஒரு மார்க்கம். கட்டாயம் தௌஹீத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். அல்லாஹ் ஒருவன் மாத்திரமே என்பதுதான் தௌஹீத். அது ஒரு கொள்கை. குண்டு வைப்பது தௌஹீத் அல்ல. யாராவது ஒருவர் தௌஹீத்தை மறுத்தால் அவர் முஸ்லிம் அல்ல.</p><p>தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினை சஹ்ரான்தான் உருவாக்கினார். எனினும் தற்போது அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டிற்கு பிறகு சஹ்ரான் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் இருந்து வெளியேறி சென்றுவிட்டார்.</p><p>எனக்கு தெரிந்தவரையில் 2017ஆம் ஆண்டின் பின்னர் அந்த அமைப்பில் சஹ்ரான் இல்லை. வெளியில் சென்று அவர் சிலரை சேர்த்துக்கொண்டு தனியான குழுவொன்றை அமைத்து அதன் ஊடாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.</p><p>சஹ்ரான் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை செய்து கொண்டுதான் இருந்தார். உண்மையில் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 2017ஆம் ஆண்டு வரையில் மார்க்கத்தில் கடுமையான தீவிரமாக சஹ்ரான் செயற்பட்டார்.</p><p>எதாவது குழபத்தை சஹ்ரான் உண்டுபன்னிக்கொண்டே இருந்தார். மாதத்திற்கு ஒன்றை சொல்லுவார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் ஊரைவிட்டு சஹ்ரான் ஓடிவிட்டார்.</p><p>அதன் பின்னர்தான் சஹ்ரான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தீவிரவாதியானார்.</p><p>பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என அப்பாவி பொதுமக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறையில் பல கொடுமைகள் நடத்தப்படுகின்றன.</p><p>கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் ஒரு லட்சம் தா, ஐம்பதாயிரம் ரூபா தா என பணம் கேட்டு தொல்லை செய்கின்றனர். இல்லாவிட்டால் அடிப்போம் என கூறுகின்றனர். எனக்கு இது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்

Saturday, 8 June 2019

உலகில் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6809 இதன் விபரம்.

உலகில் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6809 இதன் விபரம்.


1)700 க்கு குறைவான மொழிகள் மட்டுமே பேசவும் எழுதவும் முடிவும்
2)சொந்த வரி வடிவம் கொண்ட மொழிகள் 100
3)எல்லாவற்றிக்கும் மூல மொழியாக விளங்குபவை 6
4)கிரேக்கம், ஆரேபியம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு பேச்சு வழக்கு கிடையாது
5) பல மொழிகளுக்கு  தாய்மொழியாக விளங்குவது தமிழ்மொழி மட்டுமே
 
   மொழிகளின் தன்மை

1)தொண்மை 2) முன்மை 3) உண்மை 4)ஒண்மை 5) இளமை 6)வளமை 7)தாய்மை 8)தூய்மை 9)செம்மை 10)முன்மை 11) இனிமை 12) தனிமை 13) நுண்மை  14)திருமை 15) இயன்மை 
16) வியன்மை      இந்த 16 சிறப்பியியல் புகழொடு தனித்திருக்கும் ஒரே மொழி தமிழ் மட்டுமே!
   
    உலக நாடுகளின் கல்வி அமைப்பு (யுனெஸ்கோ) தமிழ், கிரேக்கம், இலத்தீன், சீனம், சமஸ்கிருதம், எபிரேயம் ஆகிய ஆறு மொழிகளை மட்டுமே செம்மொழியாக தேர்வு செய்துள்ளது.
1)தொன்மை 2) தாய்மை 3)தனித்தன்மை
4)நடுவுநிலைமை 5)பிறமொழி கலப்பின்றி தனித்தியங்கும் ஆற்றல் 
6)பண்பாடு கலை பட்டறிவு அதன் வெளிப்பாடு 7) இலக்கிய வளம் 
8) உயர் சிந்தனை 9) பொதுமைப் பண்பு
10) கலை இலக்கியத்தில் தனித்தன்மை
11) மொழிக் கோட்பாடு  ஆகிய பதினொரு கூறுகளே செம்மொழிக்குறிய தகுதிகளாகவும் வரையறை செய்யப்பட்டுள்ளது,  இந்த வகையில் இலத்தீன், கிரேக்கம், ஆகிய மொழிகளுக்கு 9 தகுதிப்பாடுகளும்,  சீன மொழிக்கு 8 தகுதிப்பாடுகளும்,  சமஸ்கிருதத்திற்கு 7 தகுதிப்பாடுகளும்,  எபிரேய மொழிக்கு 6 தகுதிப்பாடுகளும் உள்ளன.

 
     ஆனால் தமிழ் மொழிக்கு மட்டுமே 11 தகுதிப்பாடுகளும் உள்ளன என்று மொழியியல் ஆய்வாளர்கள் வறையறை செய்துள்ளனர். 

இப்படி பட்ட மொழியை இந்த நாட்டின் தேசிய மொழியாக கொண்டு வராமல், வந்தேறி ஆரிய பிராமணன் தடுத்து வருகிறான்,  இதை இந்த நாட்டின் பூர்வகுடி மக்கள் ஏன் என்று கேட்காமல், பிராமணனுக்கு அடிமையாக வாழ்வதே போதும் என்று இருக்கிறீர்களே....உலகின் பழமையானவர்கள் என்று பெருமை கொள்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா?  என்று  உங்கள் மூத்த இனம் வருத்தம் தான் கொள்ள முடியும்!  ஆனால் அதை  உணர்ந்தால் உலகில் தலைநிமிர்ந்து நிற்க முடியும் ...நாம் அனைவரும் ....!
*நன்றி ரவி ராஜாளி

Wednesday, 5 June 2019

ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலகவேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல்வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?

ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலக வேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல் வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?


                                                        ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, முஸ்லிம் பயங்கரவாதத்திற்கும் ரிசாட் ஹிஸ்புல்லா மற்றும் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேன்டும் இவர்கள் பதவிவிலகவேண்டும் என்று பிக்கு மாரும் அரசியல்வாதிகளும் போராட்டம் நடத்துகின்றார்கள், குறிப்பாக ரிசாட்டை கைதுசெய்யவேண் டும் என்று மீண்டும் போராட்டம் தொடங்க ப்பட்டுள்ளது. இதற்கான பின்னனி என்ன என்பதை சற்று அலசுவது தற் போது உள்ள சூழ் நிலைக்கு உகந்தது என நினைக்கின்றேன். உண்மை யில் மகிந்தா கருணா குழுவினரே இதற்கு மறை முகமாக உள்ளார்கள் என்பது தெளிவு, இது ஒரு அரசியல் பழிவாங்குதலுக்கு அப்பால் இன்னும் சற்று உற்று நோக்க வேண்டியுள்ளது

                                                    பத‌வி இழந்த ரிசாட்டை எடுத்துக்கொள்வோம், இவரது அரசியல் பரப்புரை (political lobbying) விமர்சனத்துக்கும் கண்டண த்துக்கும் உரியவை, இவர் கட்சி ஆரம்பித்தவுடன், முஸ்லிம் காங்கிரசை மிஞ்சிவிட வேண்டும் அல்லது வீழ்த்தவேண்டும் என்ற நோக்கிலும், தமிழ ர்களின் வாக்கு வங்கியில் தனக்கு கணிசமான அளவு பெறவேண்டும் என்பதற்காக வெறுப்பு அரசியலை முஸ்லிம் இளைஞர்களுக்கு இடை யில் வளர்த்துள்ளார், புலிகளின் முஸ்லிம் வெளியேற்றத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, கிழக் கிலே தமிழர் மீதான வெறுப்புண ர்வை இவர் வளர்த்தது தெளிவாக தெரிகின் றது, முஸ்லிம் மக்கள் வெளி யேற்றப்பட்டது வடக்கில் இருந்து, அதற்கு புலிகள் சொன்ன விளக்கம், கிழக்கிலே முஸ்லிம் ஆயுதக்குழுக்களும், ஜிஹாத் அமைப்பும் இராணு வத்துடன் இணைந்து கற்பழிப்பு கொலைகள் என்பனவற்றை நடத்திய தால், அதன் எதிர்விளைவு முஸ்லிம் மக்களுக்கு வட்க்கிலே ஆபத்தாக முடியும், அவ்வாறு நடந்தால், புலிகளின் நிர்வாகம் ஒழுங்கு என்பன சர்வ தேச அளவில் பேசப்படும் அது போராட்டத்துக்கு பின்னடவை கொடுக் கும் என்பதினால் அவர்களைன் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டா ர்கள் என புலிகள் தரப்பில் சொல்லப்பட்டது,

                                               

                                       ஹிஸ்புல்லாவினதும் ரிசாட்டினதும் இந்தவகை அரசியல் பரப்புரையே அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதம் பக்கம் தள்ளிவிட்டது என்பது எனது வாதம் ஆகின்றது. இலங்கை அரசியலில் முஸ்லிம் சமூகத்துக்கும் தமிழ் சமூகத்துக்கும் சிங்கள சமூகத்துக்கும் சேவைகள் செய்த முஸ்லிம் தலைவர்கள் உண்டு. டி,பி,ஜாயா, அஸ்ரப், அலாவி மெளலானா இப்படியான முஸ்லிம்தலைவர்கள் இருந்துள்ளார்கள், ஏன் ஹக்கீம் அவர்களும் கிட்டதட்ட ஐம்பது வருட அரசியலில் இருக்கின்றார், இவர்களின் காலத்தில், அராபி ஷேக்குகள், சவுதி மன்னர்கள் தமிழ் பகுதிக்கு வந்து முஸ்லிம் இனத்துக்கு மட்டும் தமிழ் பிரதேசங்களில் வீட்டுகள் கட்டி கொடுப்பதும், பாடசாலை கட்டிகொடுக்கும் திருவிழாக்களை ரிசாட் மட்டும் எப்படி பெற்றார்? தனது கைத்தொழில் அமைச்சை வைத்துக்கொண்டு, அமைச்சுக்கு புறம்பான தனது கைக்காரிய‌த்தை தனது சொந்த நலனுக்காக செய்துள்ளார், சர்வதேச அரசியல் உறவை, அரபு உலக உறவை தனக்கு மட்டும் சாதமாக்கிகொள்ளும் போது, கையாலாகத நல்லாட்சி அரசாங்கம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கலாம், ஆனால் தேச பக்தி கொண்ட பிக்குகள் ஏனைய அரசியல்வாதிகள் சும்மா இருப்பர்களா?, வந்த சந்தர்ப்பத்தை அவர்கள் நழுவவிடவில்லை சாதிக்கின்றார்கள்! 

                                            அப்படியானல் முஸ்லிம்கள் குறிக்கப்பட்ட பணத்தை மட்டுமே தம்மோடு எடுத்து செல்ல புலிகள் அனுமதிக்கவேண்டும், என் றொரு கேள்வி எழுகின்றது, அந்த பணம் சொத்து எல்லாமே ஈழ மண் ணில் பெறப்பட்டது எனவே அது விடுதலைக்கே பாவிக்கவேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கலாம், விடுதலைக்கு பின்னர் மீண்டும் முஸ்லிம் கள் திருப்பி அழைகப்படும் போது அது அவர்களின் புணர்வாழ்வுக்கு உதவியாக இருக்கும் என புலிகள் கருதி இருக்கலாம், ஆனாலும் ஒன்று மட்டும் உறுதி, தமிழர்கள் எனற வட்டத்தில், முஸ்லிம் மக்கள், தமிழர்க ளினாலும் புலிகளினாலும்  தமது இனம் என்றே கருதினார்கள். ஆனால் இதனை எல்லாம் பாழாக்கியவர் ரிசாடுக் ஹிஸ்புல்லாவுமே இதற்கு ஆதாரமாக அவர்களே பாராளமன்றத்தில், தேர்தல் மேடைகளில் பேசிய காணொளி நிறைய உண்டு.

                             ,,,,,,,இன்னும் தொடரும் அடுத்த மடலில்,, பேசாலைதாஸ்
                                       
   

ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலக வேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல் வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?

                             

                                     சென்ற பதிவில் ரிசாட்டும் அரபு உலக தொடர்போடு விட்டுச்சென்றேன், மீண்டும் அதே புள்ளியில் தொடர்கின்றேன். மத்திஅ கிழக்கிற்கு கூலிவேலை செய்ய ஏழை இலங்கையர் ஐம்பது வருடங்களு க்கு மேலாக சென்றுவருகின்றார்கள், ஆனால் ஆபயாவையை அல்லது அரபு முஸ்லீம் உடைகளை அவர்கள் இங்கு கொண்டு வரவில்லை, அண்மைக்காலாமாகத்தான் அதுவும் பத்து வருடத்துக்குள்தான், இந்த அரபு கலாச்சார உடைகள் புகுந்துள்ளன, கூடவே சன்னி, ஸியா, வாஹா ப்பிஸம், தவ்ஹீத் போன்ற மாற்று இஸ்லாமிய கருத்துக்களும் இலங்கை க்குள் புகுந்தன , இது அரபு உலகத்தின் நேரடித்தாக்கம்! இதற்கு வழி சமைத்தவர் யார்? அண்மையில் விமல் வீரவம்ச பாராளமன்றத்தில் வாதிடும் போது, இலங்கை ஏன் ஆசிய கலாச்சரத்துக்கு ஒத்துவராத அரபு கலாசார உடை இலங்கக்கு தேவை இல்லை என்று வாதிட்டார், அது உண்மை தானே! எமது முஸ்லிம் சகோதரிகள் அரபு உலக ஆடை அணி யும் போது, சேலைகட்டிய எமது பெண்களை அரைகுறை ஆடைஅணியும் பெண்கள் என்ற எண்ணப்பாட்டை முஸ்லிம் சகோதர்ங்கள் எண்ண தலைப்படுகின்றார்கள், அதன் வழியாக  தமிழ் சிங்க பெண்களை தமது பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாகுக்கின்றார்கள், இந்த முறைப் பாடு பரவலாக முன்வைக்கப்படுகின்றது, அதுவும் இல்லாமல் எமது பெண்களை தவறான வழிக்கு இட்டு செல்கின்றார்கள் உதாரணத்துக்கு சஹிரான் செய்தது நல்லதோர் உதாரணம்! தமிழ் ஆண்கள் முஸ்லிம் பெண்களை தவறான வழிநடத்தலுக்கு இட்டு சென்றதாக ஆதாரம் இல்லை.

                                                               இன்னுமோர் சர்ச்சைக்குறிய விடயத்துகு வருகின்றேன். இலங்கையில் இரண்டு மொழிக்கே இடமுண்டு அதுதான் அரசியல் சாசன சட்டம் ,இது இவ்வாறு இருக்க, முஸ்லிம் தனித்துவம் என்று சொல்லி, அரபு மொழியை இலங்கைக்குள் திணிப்பது எவ்வகை யில் நியாயம்? இது சிங்கள பெளத்த சிங்கள மொழி காவலர்க ளான பிக்குமாரை சினம் கொள்ளவைக்கும் என்பது நியாயம் தானே! இறையி யல் அடிப்படையில்  சற்று நோக்குவோம் அல்லாவுக்ல்கு அரபு மொழி மட்டுமா விளங்கும்? தமிழில் ஓதினால் புரியாதோ! ஓதுதல் என்ற தூய தமிழ் இருக்க துவா ச்ன்று ஏன் அரபு மொழியை திணிக்கின்றீர்கள்? எங்கள் தெருக்களுக்கு ஏன் அரபு பெயர்ப்பலகைகள்? இது எல்லாம் இஸ்லாமிய த்னித்துவம் என்று சொல்லவருகின்றார்களா? அனைத்து மதங்களையும் மதிக்கவேண்டுமுண்மைதான் ஆனால் மற்ற மொழி க்கோ கலச்சாரத்துக்கோ இடையூறாக அமையக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்தே முஸ்லிம்களின் வாழ்கை முறை இருக்கவேண்டும், இலங்கை முஸ்லிம்களுக்கு என்று தூய வழியை இலங்கை முஸ்லிம்கள் கைக்கொள்ளவேண்டும்,  அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள் கடந்த இருபது வருடத்துக்குள் அரபு வாசனை, அரபு ஆப்யாகாள், கியாப்புகள், சேலையும் சரமுமாக திரிந்த முஸ்லிம் சகோதர்ங்களுக்குள் இத்தனை மாற்றம் அவசியம்தானா?

                                                     எனக்கு நினைவு தெரிந்த காலத்தில், எங்கள் ஆலையங்களில் லத்தின் மொழியில்தான் ஆராதனைகள் நடக்கும், 1964 பின்னர் அவரவர் சொந்த மொழியில் ஆண்டவனை தொடர்பு கொள்ள லாம் என்ற எண்ணப்பாடு தோற்றுவிக்கப்பட்டபோது, தமிழ் எல்லா ஆரதனைகளும் தொடங்கப்பட்டது, கிறிஸ்தவர்கள் இயேசு பேசிய அராமி மொழியை,ஹீப்புறு மொழியை, உரோமருக்கு சொந்தமான லத்தின் மொழியை தூக்கி நிறுத்தவில்லை, தமிழிழால் துதிபாடி இறைவனை தொழுகின்றொம் ஓதுகின்றோம்1 இறைவனை த்ழுதாலும் தமிழாலே தொழுதுகொள்வோம், ஆனால் முஸ்லிம்களுக்கு தமிழ் பற் றும் இல்லை எதுவுமே இல்லை, ஆனால் நாம் தமிழர் என்று உரிமை மட்டும் கொண்டாட முன்வருகின்றார்கள் இது என்ன நியாயம்?
,,,,,,,இன்னும் தொடரும் அடுத்த மடலில்,, பேசாலைதாஸ்


ரிசாட் ஹிஸ்புல்ல ஆசாத் அலி இவர்கள் மீது விசாரனை நடத்தவேண்டும், பதவி விலக வேண்டும் என்று பிக்குமாரும் ஏனைய அரசியல் வாதிகளும் ஏன் கணைதொடுக்கின்றார்கள்?

                                                                             சென்ற பதிவிலே சிங்களவர்களுக்கு வெறுப்பூட்டும் அரபு மொழி பிர்யோகம் பற்றி சிலாகித்து வருகின்றேன். முஸ்லிம்கள் அல்குரானை அரபு மொழியில் விளங்கிக்கொள்ள வேண் டும், அரபு மொழியில் துவா செய்வதும், அல்குரானை வாசிப்பதும் இஸ் லாத்தின் தனித்துவம் என தவறான ஒரு கண்ணோட்டத்தில் முஸ்லிம் மார்க்கம் வளர்க்கப்பட்டுள்ளதால், அரபு மொழி தவிர்ப்பை ஏற்றுக்கொ ள்வது முஸ்லிம் மக்களுக்கு கடினமான விடயமாகவே இருக் கப்போகி ன்றது, காத்தான்குடி ஒரு அரபு நாடாக காட்சி அளிக்கின்றது எங்கும் எதிலும் அரபு மொழி பலகைகள் இது சிங்கள மொழி பாதுகாவ லருக்கு எரிச்சல் ஊட்டும் என்பதில் நியாயம் இல்லாமல் இல்லை, தேசிய அந்த ந்து, அரச கரும மொழியாக்கப்பட்ட தமிழ் பிரயோகம் கூட சிங்கள கடும் போக்காளர்களுக்கு கோபத்தை ஊட்டுகின்றது. சிங்கள பெரும்பான் மையோடு அனுசரித்து போகாவிட்டால் அது இனச்சிக்கலையே வகுத் துவிடும், அனுகூல‌ அரசியலை கைக்கொண்டு, மந்திரி பதவிகள், ஆளு னர் பதவிகளை பெற்றுக்கொண்டு, சலுகைகள் சிறப்புடன் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் சிங்கள இனத்தோடு ஒத்து போகவேண்டும் என்றால்,  மதம் சார்ந்த சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகளை செய்தே ஆக வேண்டும் இதற்கு முஸ்லிம் மக்கள் தயாரா இருக்கின்றார்களா? முஸ்லிம் தீவிரவாதத்தில் குளிர் காயும் ரிசாட் ஹிஸ்புல்லா இதனை உணர்வார்களா?

                                                     மொழிபிரயோகத்தில் முஸ்லிம் மக்களுக்கு சிக்கல் இருப்பதுபோல ஆடையிலும் இப்போது சிக்கல் எழுந்துள்ளன, இதுதேவையற்ற ஒருவிடயமாக நாம் கருதவேண்டியுள்ளது, ஆபாயா, ஹியாப் போன்ற ஆடைகள் கடந்த இருபது வருடத்தில்தான் இலங்கை நாட்டில் அறிமுகமாக உள்ளது, இதற்கு முன்னர் இலங்கை முஸ்லிம் பெண்கள் சேலை அணிந்து முக்காடு போடுவார்கள், அரசியலில் முக்கிய இடம் பிடித்த அஸ்ராப் அவர்களின் பாரியார் கூட சேலை அணிந்து முக்காடு போட்டுத்தான், அரசியல் நடத்தியுள்ளார், ஆபாய, ஹியாப் முற்றிலும் அரபு கலாச்சாரத்தை பிரதிபலிப்பது, அதற்கும் இலங்கை ஆடை கலாச்சாரத்துக்கும் சற்றும் பொருத்த மில்லை,  ஆடையில் மட்டும் இஸ்லாம் தெரிவதில்லை, தற்போது இலங்கை அரசாங்கம் அரச உத்தியோகத்தர் அணியும் ஆடையில் கடும் சட்டத்தை புகுத்தியுள்ளது அதில் முஸ்லிம்களின் தனித்துவ்மான ஆடைக்கு தடை எழுந்துள்ளது, எனவே பிரச்சனையை சுமூகமாக தீர்க்கவேண்டுமானால் முஸ்லிம் பெண்கள் அவர்களது பாரம்பரியமான சேலை முக்காடு போன்ற ஆடைகளுக்கு வரவேற்பு கொடுக்கவேண்டும்

                                                  தமிழ் முஸ்லிம் பிரிவினைகளை பெரிதாக்கும் ஆவேசப்பேச்சுக்கள், மதம் சார்ந்த தீவிரமான பேச்சுக்கள் இஸ்லாம் இளைஞர்களை ஒரு இறுகிய மனோநிலைக்குள் வைத்திருக்கும் ஒரு விதமான் போக்கையே ரிசாட்டும் ஹிஸ்புல்லாவும் அவ்வப்போது பேசி வந்துள்ளார்கள், குறிப்பாக ரிசாட் அவர்கள் புலிகளை பயங்கரவாதி என்றும், முஸ்லிம்களின் விரோதியாகவும் சித்தரிப்பதோடு நிற்காமல், ஹாக்கிம் போன்ற முஸ்லிம் தலைவர்களை புலிகளோடு இணைந்து போகும் துரோகியாக ரிசாட் அவர்கள் கூறுவதும், இஸ்லாமியம் தீவிர வாத்துடன் இருக்கவேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார். அது போலவே ஹிஸ்புல்லா பிர்தேசவாதம் பேசிப் பேசி, கிழக்கு முஸ்லிம்க ளின் தாயகமாக‌, அங்கு ஒரு இஸ்லாமிய அதிகாரம், ஆட்சி வரவேண்டும் என்பதுதான் ஹிஸ்புல்லாவின் கனவாக இருந்தது.   தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைப்பதில் ஹிஸ்புல்லா மிக கவனமாக இருந்தார். ரிசாட் ஹிஸ்புல்லா இவர்களின் காணொளியே இதற்கு சாட்ச்சியமாக விளங்குகின்றது


 ,,,,,,,இன்னும் தொடரும் அடுத்த மடலில்,, பேசாலைதாஸ்

Tuesday, 4 June 2019

முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் சாணக்கியமும் மார்க்கப்பற்றும் பேசாலைதாஸ்

முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் சாணக்கியமும் மார்க்கப்பற்றும் பேசாலைதாஸ்

                                                        அன்மையில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை முன்னிட்டு, ஏர்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில், முஸ்லிம் அரசியல்வாதிகள் மொத்தமாக பதவி துறந்து, அரசாங்கத்தின் ஸ்ரத்த ன்மைக்கும், பேர்னவாதிக்ளின் அச்சுருத்தலுக்கும் ஒன்றாக இணைந்து சவால் விட்டுள்ளனர். அரசாங்கத்தில் இணைந்த ரவூப் ஹக்கீம்,  ரிசாத் பதியுதின், கபீர் ஹஷீம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகிய அமைச்சர்களும், பைசல் ஹாசீம், எச்.எம்.எம்.ஹாரிஸ், அமீர் அலி, அலி சஹீர் மௌலானா ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சரான அப்துல்லா மஹரூப் ஆகியோர் நேற்று தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர். முதலில் இவர்களின் இந்த துணிகரமான செயலுக்கு பாரட்டுக்கள்! 

                                                       இவர்களின் அரசியல் நடவடிக்கையில் இருந்து தமிழ்  அரசியல்வாதிகள் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது,  சொற்ப பாராளமன்ற உறுபிணர்கள் இருந்தாலும், அவர்களை வைத்துக் கொண்டு அரசியல் பேரம்பேசி, அமைச்சு பதவிகளையும் ஆள்னர் பதவி களையும் பெற்றுக்கொண்டு தமது சமூகத்துக்கும், தமக்கும் நிறைய வசதி வாய்ப்புகள், பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொண்டு, வலிமை படத்த சமூகமாக உருவாகுகின்றார்கள். அதேவேளை தமது முஸ்லிம் மார்க்கத்துக்கு எதிராக அரசாஙகம், பேரினவாதிகள் போரில் குதிக்கும் போது ஒற்றுமையாக எதித்து போராடுகின்றார்கள்! வாழத் தெரிந்தவர்கள் என எடுத்துக்காடுகின்றார்கள்.

                                                             தமிழ் அரசியல்வாதிகள் எப்படி அரசியல் நடத்துகின்றார்கள்? அவர்களின் அரசியல் நடவடிக்கையில் அரசியல் சாணக்கியமோ, பேரம் பேசுதலோ எதுவும் இல்லை, த்த்தமது சின்ன சலுகையில் மட்டும் குறியாக இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு எத்த னியோ பிரச்சனைகள் உண்டு, காணி அபகரிப்பு, காணமல் ஆக்கப் பட்ட வர்கள்; போராளி குடும்பகளீன் அவலம், ஊணமுற்றவர்களின் வாழ்வா தாராம், விதைவகளின் எதிர்காலம், தமிழ் இளையோரின் வேலை இன்மை, வரட்சி, மீன்பிடியி வளங்கள் சுரண்டல், காடுகள் அளிப்பு, மணல் கொள்ளை, போதை வஸ்துகளின் வியாபாரம் இப்படி ஏராளமன பிரச்சனைகள் உண்டு, 

                                             அதில் ஏதாவது ஒன்றுக்கு உடனடி தீர்வு காணுங்கள் என காலகெடு கொடுத்து நிபந்தனை ஏது கொடுக்காமல், எப்பொழுதும் அரசங்கத்துக்கு வாக்கெடுப்புகளில் ஆதரவு தெரிவித்து தமது பலத்தையும் தமிழர்களின் பலத்தையும் ஒற்றுமையையும் அடகுவைத்து அதை சீரழிக்கின்றார்கள்! யாரும் தட்டிக்கேடால் தமிழ் தேசிய தீவுக்கு குந்தகம் விளைவிக்கும் என சாடுப்போக்கு சொல்கின்றார்கள்!. தமிழ் தேசிய தீர்வுக்கு ஜனநாயக ரீதிய்ல் தீர்வுகாண முடியாது, ஒறுமையாக எதிர்ப்பை காடும் அதேவேளை எமது பொருளாதார நலனிலும் அக்கறைகட்டி எதிர்வரும் காலங்களில் ஒற்றுமையாக செயல்பட்டு அமைச்சு பதவிகளை பொறுப்பெடுத்து அதன் அதிகாரத்தின் மூலமாக எமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும், ஆரோக்கியமான , ஸ்திரமான, பொருளதாரவளம் கொண்ட ஒரு சமூகமாக தமிழ் சமூகத்தை மாற்றவேண்டிய்து இவர்கள்து கடமையாகும், அதனையே எதிர்வரும் தேதல்களில் தமி ழ் சமூகம் எதிர்பார்த்து இருக்கின்றது உங்களால் அது முடியாவிட்டால் எங்களைப்போன்றவர்களுக்கு வழிவிடுங்கள்... அன்புடன் பேசாலைதாஸ்

Friday, 31 May 2019

ஈஸ்டர் குண்டு வெடிப்பில் இறந்த உறவுகளுக்கு இசை அஞ்சலியாகட்டும்!

ஈஸ்டர் குண்டு வெடிப்பில் இறந்த உறவுகளுக்கு இசை அஞ்சலியாகட்டும்!

Thursday, 30 May 2019

பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை

பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு தயவு செய்து எவரும் இடமளிக்கக்கூடாது என கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.</p><p>கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “கெகிராவை, மடாடுகம பிரதேசத்தில் தௌஹீத் பள்ளிவாசலை முஸ்லிம் சகோதரர்களே சென்று உடைத்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.</p><p>முஸ்லிம்களுக்கு மத்தியில் மதரீதியான, கோட்பாடுரீதியான பல்வேறுபட்ட பிரிவுகள் இருக்கலாம்.</p><p>அவைகளை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பள்ளிவாசல்களை உடைப்பது தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வது மிகமோசமான ஒரு பயங்கரமான செயலாகும்.</p><p>இவ்வாறான செயல்களினூடாக முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு தாங்களே அழிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் இன்று இச்சம்பவங்களை ஏற்படுத்தியிருக்கின்ற பயங்கரவாதிகளின் குறிக்கோள்களாகும்.</p><p>ஆகவே தயவு செய்து எவரும் அதற்கு இடமளிக்கக்கூடாது. தௌஹீத் பள்ளிவாசல்களை உடைப்பதோ தப்லீக், தௌஹீத், சூபிஸம் வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வதன் ஊடாக ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.</p><p>எனவே இதுதொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமையில் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்படவேண்டிய தீர்மானங்களாகும்.</p><p>இதைவிடுத்து இப்பிரச்சினை தொடர்பில் மார்க்கத்திற்கு முரண்பாடான செயற்பாடுகள் எங்காவது நடைபெறுமாக இருந்தால் இந்த விடயங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, முஸ்லிம் தலைமைகள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சு ஆகியவற்றினால் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.</p><p>தவிர ஊர்களில் நினைத்தவர்கள் எல்லாம் தங்களின் சொந்த விருப்பத்திற்கு பள்ளிவாசலை உடைக்கின்ற நிலைமையினை ஏற்படுத்திவிடக்கூடாது.</p><p>இவ்வாறான செயற்பாடுகள் மிகமோசமான நிலைமையினை ஏற்படுத்துவதோடு கடந்த யுத்தகாலங்களிலே சகோதர இனம் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டதினூடாக எவ்வாறான விளைவுகளை சந்தித்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.</p><p>ஆகவே தயவு செய்து அவ்வாறு தமது இனத்துக்குள்ளேயே மோதல்களை ஏற்படுத்துவதற்கு நீங்கள் முன் உதாரணமாக இருந்து விடாமல் உடனடியாக இச்சம்பவத்தினை கண்டிப்பதுடன் இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுக்க வேண்டும்.</p><p>அத்துடன், தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்ற வேறுபாடுகள் வித்தியாசங்களை உருவாக்கிக்கொள்ளாமல் ஒற்றுமையாக மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதுடன் நாம் அனைவரும் முஸ்லிம்கள் "லாயிலாஹ இல்லழ்ழாஹ்" எனும் கலிமாவை சொன்னவர்கள் எங்களுக்குள் பலவேறுபாடுகள் இருக்கலாம்.</p><p>எனவே இந் சூழ்நிலையில் மிகக்கவனமாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ளவேண்டும்.</p><p>குறிப்பாக பள்ளிவாசல்களை உடைப்பது, இன்னும் ஒரு குழுவுக்கு எதிராக அறிக்கைகளை விடுவது, காட்டிக்கொடுப்பது, சந்தர்பத்தினை பயன்படுத்தி அரசியல் ரீதியாக பழிவாங்க முனைவது, சந்தர்பத்தினை பயன்படுத்தி மார்க்கரீதியான பிளவுகளை தூண்ட முனைவதெல்லாம் மிகமோசமான பாதகமான அல்லாஹ்வினால் மன்னிக்கமுடியாத குற்றங்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.</p><p>இது ஒரு முனாபிக்தனமான செயற்பாடாகும். எனவே தயவு செய்து தீவிரவாதிகளுக்கும், எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நீங்கள் எவரும் துணைபோய்விடக்கூடாது என மிக அன்புடன் புனித மக்காவில் இருந்து மிக உருக்கமாக இந்த கோரிக்கையினை” விடுப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Monday, 27 May 2019

ஒரு அருமையான மகாபாரதப் பதிவு…

Jaffna Metronews
ஒரு அருமையான மகாபாரதப் பதிவு…
பஞ்சப் பாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். ஒரு அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று அவரிடம் கேட்டான். குதிரையின் உரிமையாளரோ, "ஐயா! இந்தக் குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், இந்தக் குதிரையை நான் இலவசமாகவே கொடுப்பேன்" என்றார்.
சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான். குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்! ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறியக் கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்தப் பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன்? நன்றாக யோசித்துப் பதில் சொல்லுங்கள்" என்றார்.
சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.
சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக் கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலைக் கேட்டான். குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லி விட்டு, இந்தக் குதிரையை நீங்கள் இலவசமாகவே பெற்றுக் கொள்ளுங்கள். துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானைப் புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.
நகுலனால் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.
அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலையைக் கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார். "ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலி எல்லாம் போட்டுப் பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்? பதில் சொல்லி விட்டு, இந்தக் குதிரையைக் கொண்டு செல்லுங்கள்" என்றார்.
அர்ஜுனனால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.
பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும்,"அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார். அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான். அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள்.
"அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக அப்படி என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள். தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்... "தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத் தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்..." என்று விரிவாகக் கூறினார். "
உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன்.
அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத் தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறியக் கிணற்றை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரைக் காப்பாற்ற மாட்டார்கள். இதைத் தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரியக் கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது. அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும்.
ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத் தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார். அடுத்து மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள் தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத் தான் இருப்பார்கள். இதைத் தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்கின்ற கேள்விக் குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்...
கதையின் நீதி : இந்தக் கதை தான் தற்போது தமிழக மக்களாகிய நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற வாழ்க்கை

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா?

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா?
இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார், அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும். எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார், சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார். அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது. ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா??
உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா, உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா??
சிந்திப்பீர் மனிதர்களே!!!
ஏழைகளின் தோழ்
படித்ததில் பிடித்தது👍

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர்

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் திரு.நெல்சன் மண்டேலா கூறியது;
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் ஜனாதிபதியான பின் ஒருநாள் நான் எனது முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன்.
அங்கு ஒரு உணவகத்தில் எல்லோரும் அமர்ந்தோம். அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது எனக்கு எதிர் மேசையை கவனித்தேன்.
ஒருவர் தனியாக உணவுக்காகக் காத்திருந்தார்.. எனது படைவீரனை அனுப்பி, அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும் படி சொன்னேன். அவரும் தனது உணவுடன் எமது வட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.. எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்.
எனது படை வீரன் என்னிடம் சொன்னான்..... அந்த மனிதர் பார்ப்பதற்கு மிகவும் நோய்வாய்ப் பட்டவராகத் தெரிகிறார். அவர் உண்ணும் போது கைகள் மிகவும் நடுங்கின என்றான்..
நான் குறுக்கிட்டேன்..... அது அல்ல உண்மை. வீரனே....!!
உண்மை என்ன தெரியுமா......!!
நான் முன்னர் சிறையில் இருந்த போது, இந்த மனிதர்தான் எனக்கு சிறைக் காவலராக இருந்தார்.என்னை அடிக்கடி கொடுமைப் படுத்திக் கஷ்டப்படுத்தும் போதெல்லாம்....
நான் கூக்குரலிட்டு , களைத்து, இறுதியில் கொஞ்சம் நீர் அருந்தக் கேட்பேன்..
இதே அந்த மனிதர், அவ்வேளை என்னிடம் வந்து நேராக என் தலை மேல் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார்.
இப்போது அவர் என்னை இனம் கண்டு கொண்டார். நான் இப்போ தென் ஆப்பிரிக்க அதிபராக இருப்பதால், அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்று நடுக்கத்துடன் எதிர்பார்த்தார்....
ஆனால் இது எனது பழக்கமல்ல. இப்படிப்பட்ட குணம் எனதுமல்ல..
பழிக்குப் பழி வாங்கும் மனநிலை ஒரு போதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதரையோ தட்டி யெழுப்பாது. அழித்து விடும்.
அதே நேரம் சில விஷயங்களில் மனதின் சகிப்புத் தன்மை, பெரிய சாம்ராஜ்யங்களையே உருவாக்கும்...... என்றார் மண்டேலா..

Wednesday, 6 March 2019

ஒரு ஏழையின் மதத்திற்கும்

ஒரு ஏழையின் மதத்திற்கும், ஒரு பணக்காரனின் மதத்திற்கும்
அடிப்படையில் ஒரு வித்தியாசம் உண்டு. ஒரு ஏழை, மதத்தில்
ஆர்வமுள்ளவனாக இருந்தால், அது வெறும் மாற்றுதான்
(Substitute). அவன் கடவுளைப் பிரார்த்தித்தால், அது தன்
பொருளாதார மேம்பாட்டிற்காகவே இருக்கும். ஒரு மனிதனின்
உண்மையான அடிப்படைத் தேவை, இன்னும் அவனிடம்
ஏற்படவில்லை. ஏழைகளைப் பொறுத்தவரையில், மார்க்ஸ்
மிகவும் சரியே. மதம், மக்களுக்கு போதைப்பொருள் போன்றது
என்று அவர் சொன்னது ஒரு வகையில் சரியே. ஏனெனில்
அவர்களால் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படைத்
தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை.
ஆகவே, அதற்கு மாற்றாக பிரார்த்தனை, தியானம், யோகா
மற்றும் மதம் முதலானவற்றைக் கையாளுகிறார்கள். ஆனால்,
பணக்காரனைப் பொறுத்தவரையில், அவனிடம் அடிப்படை
மாற்றம் இருக்கிறது. அவன் இப்பொழுது பொருளாதார
மேம்பாட்டைக் கேட்கவில்லை. அவன் இப்பொழுது வாழ்வின்
அர்த்தத்தைக் கேட்கிறான்.
கிருஷ்ணர், மஹாவீரர், புத்தர் மற்றும் சமண மதத்தின் 24
தீர்த்தங்கரர்கள், இந்து மதத்தின் 24 அவதாரங்கள் அனைவரும்
பணக்கார மக்களே. அவர்கள் எல்லாம் அரச குடும்ப
பிறந்தவர்கள், ராஜ குமாரர்கள். இந்தியா கண்ட இந்த
அவாதரங்களில், ஒருவர் கூட ஏழை இல்லை, இயேசு மாத்திரம்தான் ஏழ்மையில் இருந்தார்; ஆகவேதான் அவர் சிலுவையில் அறையப்பட்டார்
. ஒரு ஏழையின் மைந்தனை
சுலபமாக சிலுவையில் அறைய முடியும்.

Monday, 4 March 2019

Dehiwala police

Dear Sir! My name is Lawrence Peiris, I am a Sinhala person. My father is born in Negombo. I am living in Norway. I have a house in Dehiwala. I rent my house to a Muslim man. His name is Hussain Mohamed Gullam Riyas. His National Identity card number 701004264 V. mobile number is 0777875922. Now he did not pay the rent. He did not pay rent from 2016 October to now. He living in my house, without a rent agreement. I request him to vacate from my house. He says only Muslim can live in Dehiwala. All Sinhala people must get out of Dehiwala. He says I can not give house. You can go to any police stations. Sri Lanka police will support me for Arrak. My mother aged 85, She lives with me in Norway. She can not live in Norway. She does not like Norway. Norway climate is not good for her health. She loves Sri Lanka. She wants to die, in my house. Last month, 28 February 2019, my wife and my mother went to Sri Lanka. They visited my house. Hussain, the tenant, said I can not give this house. If you come to this house, I will kill you all. He said if you go to the police, you will get a big problem. You can not go back to Norway. My wife and my mother did not a complaint to the police. They are afraid to Husain. He said to my wife, if your husband comes to Sri Lanka, I will kill him. Now Hussain always takes telephone and threatning me that I want this house. If not give me, I will kill you. He said I am Dehiwala man. Only Muslim can live in Dehiwala. Sinhala people can not live in this area. Only Muslim can live in Dehiwala. Mr, Vaithilingam Thiyagarajha, is the broker. He is living in 191/1 Galle Road, Dehiwala. His Mobil number is 0777759257. He and the tenant forced me to write the house deed on Husain name. They threatened me, to give Power of Attorney on the name of the broker.

Muslim Thugs in Dehiwala

හිතවත් මහතාණෙනි! 

                                             මගේ නම ලෝරන්ස් පීරිස්. මම සිංහල කෙනෙක්. මගේ තාත්තා මීගමුවේ උපත. මම නෝර්වේවල ජීවත් වෙමි. දෙහිවල ප්රදේශයේ නිවසක් තිබේ. මම මුස්ලිම් පවුලකට මගේ ගෙදර කුලියට ගන්නවා. ඔහුගේ නම හුසේන් මොහොමඩ් ගුලම් රියාස්. ඔහුගේ ජාතික හැදුනුම්පත අංකය 701004264 V. ජංගම දුරකථන අංකය 0777875922.

                                          දැන් ඔහු කුලිය ගෙවා නැත. 2016 ඔක්තෝබර් සිට මේ දක්වා ඔහු කුලී ගෙවීමක් නොකළේය. ඔහු කුලී ගෙවීමකින් තොරව මගේ නිවසේ ජීවත් වේ. මම මගේ ගෙදරින් ඉවත්ව යන ලෙස ඉල්ලා සිටිමි. ඔහු පවසන්නේ මුස්ලිම්වරුන්ට පමණක් දෙහිවල ප්රදේශයේ ජීවත් විය හැකි බවයි. සියලුම සිංහල ජනතාව දෙහිවලින් පිටතට යා යුතුය. ඔහු මට ගෙදරට ලබා දිය නොහැකි බව පවසයි. ඔබට ඕනෑම පොලිස් ස්ථානයකට යන්න පුළුවන්. ශ්රී ලංකා පොලීසිය මට අරක්කු සඳහා සහාය දෙනවා. 

                                                     මගේ අම්මා වයස අවුරුදු 85 යි. ඇය නෝර්වේ සමඟ මාත් එක්ක ජීවත් වෙනවා. ඇය නෝර්වේ ජීවත් විය නොහැකිය. ඇය නෝර්වේ වලට කැමති නැහැ. නෝර්වේ දේශගුණය ඇගේ සෞඛ්යයට හොඳ නැත. ඇය ශ්රී ලංකාවට ආදරෙයි. එයා මගේ ගෙදරට මැරෙන්න ඕනේ. පසුගිය මාසයේ 2019 පෙබරවාරි 28 වෙනිදා මගේ බිරිඳ සහ අම්මා ශ්රී ලංකාවට ගියා. ඔවුන් මගේ ගෙදරට ගියා. මේ ගෙදරට හුසේන් කිව්වා මට මේ ගෙදරට දෙන්න බැහැ කියලා. ඔයා මේ ගෙදරට ආවොත් මම ඔයාව මරලා දාන්නම්. ඔබ පොලීසියට යනවා නම්, ඔබට ලොකු ගැටළුවක් ලැබෙනු ඇත. ඔයාට නෝර්වේවලට යන්න බැහැ. 

                                             මගේ බිරිඳ සහ මගේ මව පොලිසියට පැමිණිලි කළේ නැත. ඔවුන් හුසේන්ට භය වේ. ඔහු මගේ බිරිඳට කිව්වා, ඔයාගේ සැමියා ශ්රී ලංකාවට ආවොත් මම ඔහුව මරලා දානවා. දැන් හුසේන් සැමවිටම දුරකථන ඇමතුමක් දෙනවා. මට මේ නිවස අවශ්ය බව මට තර්ජනය කරනවා. මට දෙන්න එපා නම් මම ඔයාව මරන්නම්. ඔහු කිව්වේ මම දෙහිවල ජාතිකයෙක්. දෙහිවලට පමණක් මුස්ලිම්වරුන්ට පමණක් ජීවත් විය හැක. සිංහල ජනතාව මේ ප්රදේශයේ ජීවත් විය නොහැකිය. දෙහිවලට පමණක් මුස්ලිම්වරුන්ට පමණක් ජීවත් විය හැක. 

                                       වයිතිලිංගම් තියාගරාජා මහතා, බ්රෝකර්වරයාය. ඔහු 191/1 ගාලු පාරේ දෙහිවල ප්රදේශයේ ජීවත් වේ. ඔහුගේ මොබිටෙල් අංකය 0777759257. ඔහු හා කුලී නිවැසියෙකු වන හුසේන් නමේ නිවසේ ඔප්පුව ලිවීමට මට බල කෙළේය. තැරැව්කාරයාගේ නමට ඇටෝර්නි බලපත්ර දෙන්න කියලා ඔවුන් මට තර්ජනය කළා.

                                            මට මේ නීතිඥ බලය දෙන්න බැහැ. අවුරුදු හතරකට කලින් මම මගේ නිවස විකුණන්න තීරණය කළා. දැන් මම මගේ සිත වෙනස් කළා. මම මගේ ගෙදර විකුණන්නේ නැහැ. කරුණාකර මගේ ගෙදරට එන්න මට උදව් කරන්න. මා රියාස් (කුලී නිවැසියෙකු), පොලීසියට පවසා සිටියේ, මට සපිරි මුදල් ලබා ගත් බවයි. මෙය සත්ය නොවේ. ඔහුට මුදල් ලබා ගැනීමට හැකි වන්නේ කෙසේද? මම නෝර්වේවල ජීවත් වෙමි. මම 2016 දී කොළඹට පැමිණියේය. බැංකුවෙන් මුදල් තැන්පත් කළ හැකි නමුත් මම කිසිදු මුදලක් ඉල්ලා සිටියේ නැත. මගේ ගිණුමේ තැන්පතු මුදල් සහ රිසිට්පත්තිය සමග ඔප්පු කර ඇත්නම් සම්පූර්ණ තැන්පතු මුදල් ආපසු ගෙවනු ඇත. මට මගේ ගෙදරට යන්න උදව් කරන්න. මම මෙම නඩුවේ ශ්රී ලංකා විදේශ කටයුතු, ශ්රී ලංකා තානාපති කාර්යාලය සහ නෝර්වේ තානාපති කාර්යාලය වෙත යවමි. පොලිස්පතිවරයාට ලිඛිත පැමිණිල්ලක් යැවීමට ඔවුහු යෝජනා කළහ. පොලිස්පතිවරයා සුදුසු ක්රියාමාර්ග ගනු ඇත. ඒ නිසා මම IGp වෙත එවන්නෙමි. ඔබට ස්තුතියි
05 03.2019                                                       ඔබේ කීකරුයා
                                                                      ලෝරන්ස් පීරිස්

Copy to Sri Lanka Foregin Affaires
              Sri Lanka Embassy
              Norway Embassy