புதுக்கவிதை உலகில் தனக்கென ஒரு நிதந்தர இடத்தில் இருக்கம் கவிஞர் மு. மேத்தா அவர்களின் என்னுடைய போதி மரங்கள் என்னும் கவிதைத் தொகிப்பிலிருந்து எனக்கு பிடித்த கவிதை....
"மெழுகுவர்த்தியிடம் சில கேள்விகள்"
எத்தனை காலமாக நீ எரிந்து கொண்டிருக்கிறாய்? உன் வயது உனக்கு மறந்து போனது!
எத்தனை யுகங்களின் வெப்பம் உன் ஒற்றை உடலில்? உன் வாழ்க்கை உனக்கு மறந்து போனத!
இருட்டை விரட்டுவதற்காக நீ ஏற்றப்பட்டாய் ஆனால் வெளிச்சத்தை யாருக்கு விநியோகம் செய்கின்றாய்!
உன்னுடைய சுடர் உன்னை உபயோகிப்பவர்களின் புன்னகையோ?
நிமிர்ந்து தான் நிற்கிறாய்... ஆனால் உன்னுடைய உயரம் குறைந்து கொண்டே வருவதை உணர்கிறாயா?
உருகிக் கொண்டே ... இருப்பவனே நீ மற்றவர்களை உருக்கப் புறப்படுவது எப்போது?
ஒருவன் மிகுந்த வலியோடு நொண்டியவாறு நடந்துகொண்டிருந்தவன்
வலிதீர மருத்துவரை சந்தித்தான்
மருத்துவரிடம் போனான்
அவர் மரத்துப் போக செய்யும் மாத்திரைகள் தந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க சொன்னார்
அதிலும் வலி நிற்காமல் போகவே
இன்னொரு மருத்துவமனைக்குப்போக
அவர்கள் அவனுக்கு சில பத்தியங்களை சொல்லி
சில உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்
சிலவாரங்கள் கழித்து
இன்னொரு மருத்துவரிடம் போக வேண்டியிருந்தது
வலிதான் நிற்கவே இல்லையே
அவரோ அவனுடைய வலி நிற்கவேண்டுமானால்
டான்சில்களை எடுத்துவிடவேண்டும் என்றார்
அப்படியே அவற்றையும் எடுத்தாயிற்று
வலி மட்டும் நீங்கிய பாடில்லை
இன்னொரு மருத்துவர் அவனை பரிசோதித்தார்
"உனக்கு குடல்வால் நீக்கம் செய்ய வேண்டும்
குடல்வாலை நீக்கினால்
இந்த வலி குறைந்துவிடும்
ஆகவே இந்த...சிறப்பு மருத்துவமனைக்கு போ
நான் சிபாரிசு செய்கிறேன்." என பரிந்துரைத்தார்
அவனும் தன்னுடைய குடல்வாலை அறுவைசிகிச்சை செய்து நீக்கிக்கொண்டான்
வலி மட்டும் நீங்கிய பாடில்லை
இப்படி ஒருவருக்கு பின் ஒருவர் என்று பல மருத்துவர்களை பார்த்தாயிற்று
அறுவை சிகிச்சைகள் ஒன்றுக்கு பின் இன்னொன்று என்று தொடர்ந்தன
அவனுடைய உறுப்புகள் ஒவ்வொன்றாக காணாமல் போய்க் கொண்டிருந்தன
ஆனால்
பிரச்சனையோ தீர்ந்தபாடில்லை
கடைசியாக
கையில் இருந்த பணம் மட்டும் தீர்ந்தது மருத்துவர்கள் அவனை கைவிட்டுவிட்டனர்
ஒரு நாள் யதேச்சையாக கடைத்தெருவில் அவனை சந்தித்த மருத்துவர்
அவன் நொண்டாமல் சாதாரணமாக நடந்துசெல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
எப்படி இது சாத்தியம்....?!?
நாங்கள் யாரும் நீக்கமுடியாத அந்த வலி எப்படி குணமானது..???
எந்த மருத்துவம், எந்த மருத்துவர் உன்னை குணமாக்கியது என ஆச்சரியத்துடன் வினவினார்
அதற்கு அவன்
"அய்யா சாமிகளா,...
எந்த மருத்துவமும் என்னை சரி பண்ணலை,
என் செருப்புல குத்தியிருந்த ஆணியை எடுத்தவுடனே என் வலியும் சரியாயிடுச்சு
என் நொண்டலும் சரியாகிடுச்சி" என்றான்
நிபுணர்களிடம் போய்ப் பார்
உனக்கே தெரிந்திராத பிரச்சனைகளை எல்லாம் உனக்கு இருப்பதாக சொல்வார்கள்
அப்படித்தான் அவர்கள் சொல்லியாக வேண்டி இருக்கிறது
உனக்கு எந்த அளவு பிரச்சனைகள் இருக்கிறதோ
அதை சார்ந்தது தான் அவர்கள் நிபுணத்துவம்
பார்க்கப்போனால் உன் பிரச்சனை எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ
அந்த அளவுக்கு அவர்களுக்கு அதிக மகிழ்ச்சி
அப்போதுதானே அவர் தன்னுடைய அறிவையும் திறமையையும் காட்டிக்கொள்ள முடியும்
உண்மையில் பிரச்சனை வெகு சிறியதாக இருக்கலாம்
வாஸ்தவத்தில் உண்மையான பிரச்சனைகள் எல்லாமே வெகுசிறிய பிரச்சனைகள்
நோயின் ஆணிவேரை தேடிச்சென்றால்
அவை எப்போதும் வெகு சிறிய காரணத்தில் இருந்து தான் தொடங்கி இருக்கிறது என்று அப்போதுதான் புரியும் 📌
💢 ஓஷோ 'தம்மபதம்
Sunday, 21 July 2019
AFFIDAVIT
I,
Lawrence Thevethasan Peiris alias Lawrence Thevethas Peiris (holder of Sri
Lankan National Identity Card bearing No. 58 214 0278V and Passport
No.30662534) of Vadmyra Veien 32,5172 Bergen, Norway being a Christian do make
Oath and declare as follows :-
01.I
am the deponant and who speaks to the facts stated herein.
02.I state that I am the sole owner of the
property and the house situated at No.32/3E, Hill House Garden, Malwatta Road,
Dehiwala, Sri Lanka.
03.I state that I have leaseout the aforesaid
house and the property to Mr.Hussain Mohammed Gullam Riyas (holder of Sri
Lankan National Identity Card bearing No. 70 100 4264V) in 29-06-2014.
04.I state that I have agreed with Mr.Hussain
Mohammed Gullam Riyas to sell the aforesaid my house and property to him for
Rs. 1,6500,000/- and taken Rs.1,300,000/- as an advance already from him.
05.I
sate that I have make arrangements to transfer my aforesaid house and property
to Mr.Hussain Mohammed Gullam Riyas after paid my balance money for the said
transction and arrears of munthly rent for the said premises.
06.In meanwhile I got a information from my
brother and tenant Mr.Hussain Mohammed Gullam Riyas that Ratnam Ragurajah my
family Lawyer has written my aforesaid property and house to his name and one
Ragurajah Ushanthini by Deed of Transfer bearing No.24 dated 17-11-2016
attested by S.Thiruchelvam, Notary Public.
07.I state that I have never sold or agreed to
sell my aforesaid property to Ratnam Ragurajah and one Ragurajah Ushanthini or
any one person except Mr.Hussain Mohammed Gullam Riyas and I didn’t put my
signature to any documents in respect of the said property.
08.I
state that the aforesaid Deed of Transfer bearing No.24 has been prepared and
executed fraudulently by Mr.Ratnam Ragurajah and got the ownership to my
valuable property and house situated at No.32/3E, Hill House Garden, Malwatta
Road,Dehiwala, Sri Lanka.
09.I
further state that Mr.Ratnam Ragurajah got the Ownership to my aforesaid
property by preparing bogus documents. 70057 Affidavit
10.I
state that this matter should be inquired into and take necessary legal action
against the persons who have done this forge.
11.My tenant Mr.Hussain Mohammed Gullam Riyas
staying in my house and property from 2014 up to now.
ஒரு முதியவர் ஒரு.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..!
வெயிலில் வந்த களைப்பு.. அவர் முகத்தில் தெரிந்தது..! அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை.. அழைத்து கேட்டார்..! " தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை..! என்று..!
அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்..!
பெரியவர் தனது சட்டை பைக்குள்.. கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."?
சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க..
இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்றான்..!
பெரியவர் சொன்னார்.. "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்..
வெளியே வெயில் வேறு..அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்..! என்றார்..!
சர்வர்.. சரி..சரி எவ்வோ பணம் குறைவா வச்சுயிருக்க..! என்று கேட்டான்..!
பெரியவர் என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது..! என்றார்..!
சர்வர் சரி..தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..? என்றான்..!
பெரியவர் 'சரி' என சம்மதித்தார்..!
சாப்பாடு கொடுத்தான்..! பெரியவர் சாப்பிட்டு விட்டு அந்த சர்வரிடம்
50 ரூபாய் கொடுத்தார்..!
சர்வர் மேலும் கோபம் ஆனான்..
"யோவ் இந்தாதானேயா 50 ரூபாய் வச்சுயிருக்க..! 45 ரூபாய் தான் இருக்கு'னு சொன்ன..? ஓ.. வெற்றிலை.. பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய் தேவைப்படுதா..? இந்தா..மீதி 5 ரூபாய்..! என்று மீதியை கொடுத்தான்..!
பெரியவர் சொன்னார்.. வேண்டாம் தம்பி அது உனக்குத் தான்..! உனக்கு கொடுக்க என்னிடம் வேறு பணம் இல்லை..! என்று சொல்லிவிட்டு வெயிலில் நடந்து சென்றார்..!
சர்வருக்கு கண்களில் நீர்.. ததும்பியது..!
அன்பு நண்பர்களே ..
யாரேனும் எந்த சூழ்நிலைகளில் எப்படி இருப்பார்கள்..என்று நமக்கு தெரியாது..! யாரையும் ஏளனமாக பார்ப்பதும்..பேசுவதும் தவறு..!!
இனி கண்ணாடியை கழட்டி வீசுங்க – கண் பார்வையை சரிசெய்ய இயற்கை வீட்டு வைத்தியம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
கோவையில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் பொழுது இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று நான் தங்கியிருந்த வீட்டின் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன்.
பக்கத்து வீட்டுப்பாட்டி சலம் கழிக்க வந்தார். ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார்.
“இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்” என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது.
மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது.
தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது.
மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தான் என்று.
முக்கிய குறிப்பு- மூன்று நாளில் கல் கரையுமா ?.நிச்சயமாக கல் கரைந்திடும் .ஆனால் கல்லின் அளவு எட்டு மிலி மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியலுக்கு பின்னால் இந்தியாவின் வழிநடத்தல் இல்லை. எமக்கு சாி என தொிந்தவற்றை மட்டும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். சில தவறான அணுகுமுறைகளினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான கூட்டிணைவு முயற்சி தோல்வியில் முடிந்திருக்கின்றது என வடமாகாண முன்னாள் முதலமைச்சா் க.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளாா்.
தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான கூட்டை உருவாக்க அண்மையில் முயற்சிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக இன்று மாலை ஊடகங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் விளக்கமளித்தார். இதன்போது பேசிய அவர்,
தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஒத்த கருத்துடையவர்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும் என்பதில் நான் குறியாக இருக்கின்றேன். அதனால்தான் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்து
வெற்றிகரமாக “எழுக தமிழ்” கூட்டங்களை நடத்திய கட்சிகளையும், அரசாங்கத்திற்கு எமது அரசியல் முன்மொழிவுகளை எம்முடன் இணைந்து கையளித்தவர்களையும் ஒன்றுபட்டு செயலாற்றுமாறு வலியுறுத்தி வந்தேன்.
வடக்கு கிழக்கில் இன்று ஏராளமான தமிழ், முஸ்லிம், சிங்கள கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாணசபை அதிகாரமும் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு சார் இனப்படுகொலை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு போதுமானதில்லை. எனினும் இவற்றுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்வதற்கு எமது ஒன்றுபட்ட பலம் அவசியமானதாக இருக்கின்றது.
மறுபுறத்தில், தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் தவறானவர்கள் கைகளுக்கு செல்கின்றபோது அவற்றை அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் பாரிய ஆபத்தும் இருக்கின்றது.
இதனால் தான் ஒரே சிந்தனை மற்றும் ஒரே கருத்துள்ள தமிழ் மக்கள் பேரவையில் உள்ள தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒரு கூட்டணியை அமைத்து தேர்தல்களில் பலமான ஒரு அணியாக போட்டியிடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்தேன். அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சி ரீதியாக உடைக்கும் வகையில் நாங்கள் செயற்படப்போவதில்லை என்றும் கூறியிருந்தேன்.
தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே நான் எதிர்பார்க்கும் இந்த கொள்கை ரீதியான ஒத்திசைவு அதிகம் இருந்து வந்தாலும் கடந்த காலங்களில் “எழுக தமிழ்” கூட்டங்களை நடத்தியமை அரசியல் யாப்பு முன்யோசனைகளை அரசாங்கத்திற்கு கையளித்தமை போன்ற நிகழ்வுகளை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக நடத்தியிருந்தாலும் இந்தக் கட்சிகள் தேர்தல்களிலும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்று விரும்பினேன். இந்த அடிப்படையில் தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்த கூட்டணியில் இருக்கவேண்டும் என்று பெரிதும் விரும்பினேன்.
ஆனால், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் எமக்கும் இடையே கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்பட்ட முரண்பாடுகள், இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாக என்னுடன் இணைந்து எதிரான பிரதான சவால்களாக இருந்து வருகின்றன. அத்துடன் எமது தமிழ் மக்கள் கூட்டணி இந்தியாவின் சொல்லைக் கேட்டு செயற்படுவதாகவும் இந்தியா தம்மை இந்த கூட்டணிக்குள் இணைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக கூறி இருந்தது.
இது முற்றிலும் தவறு. எனது அரசியலில் இதை செய், இதை செய்யாதே என்று இந்தியா இன்றுவரை எந்த சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தியதோ, ஆலோசனை சொன்னதோ கிடையாது. எது சரி என்று நினைப்பதையே நான் இன்றுவரை செய்துவந்துள்ளேன். இனியும் செய்வேன். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு அவசியம் என்றும் அதனை இந்தியா செய்யும் என்றும் நான் நம்புகின்றேன்.
என்னைப் பொறுத்தவரையில் மக்களின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தான் முக்கியம். எனது கட்சியின் அடையாளமோ, எனது பிம்பமோ எனக்கு முக்கியமானவை அல்ல. அதனால்தான் ஏன் ஒரு கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதனைத் தான் விரும்புகின்றார்கள் என்பதை வலியுறுத்தியும் சில வாரங்களுக்கு முன்னர் தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அந்தரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். இதில் பல விடயங்களை நான் குறிப்பிட்டிருந்தேன்.
முக்கியமாக ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஒற்றுமையாக செயற்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஒரு கொள்கை அடிப்படையில் சரியான பாதையில் செல்வதற்கு ஒரு இறுக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கையை தயாரித்து நாம் செயற்பட வேண்டும் என்றும் நான் கூறியிருந்தேன்.
தம்பி கஜேந்திரகுமாரை நேரடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் கேட்டிருந்தேன். இந்தியா எம்மை அவர்களுடன் சேர வேண்டாம் என்று கூறியிருந்தால் நான் ஏன் சைக்கிள் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க முன்வர வேண்டும்?
ஆனால் இன்றுவரை தம்பி கஜேந்திரகுமார் எனது கடிதத்துக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால், காலைக்கதிர் பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் நான் அனுப்பிய கடிதம் பற்றிக் குறிப்பிட்டு எனது யோசனைகளை நிராகரிப்பதாக அவர் கூறியிருந்ததை பார்த்தேன்.
பின்னர் கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் “விக்னேஸ்வரன் ஐயாவுடன்” மட்டுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையும் என்று தம்பி கஜேந்திரகுமார் கூறியிருந்தார். தம்பி பிரபாகரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய தீர்க்கதரிசனமான முயற்சியில் இருந்து நாம் பாடங்களைக் கற்று எவ்வாறு தொடர்ந்து முன்நகர்ந்து செல்லவேண்டும் என்று தம்பி கஜேந்திரகுமாருடன் நேரடியாகப் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன்.
இந்தநிலையில் தான், பரந்த கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியையும் கொண்டுவருவதற்குத் தான் அனுசரணை வழங்குவதாகக் கூறி எனக்கும் தம்பி கஜேந்திரகுமாருக்கும் நன்கு அறிமுகமான பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் முன்வந்தார். அதனை நான் ஏற்றுக்கொண்டேன். பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் ஒரு முயற்சியாக தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய அவர் முயற்சித்தார்.
இந்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. எமக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையீனங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு சந்திப்பாகவே இது அமையவிருந்ததால் எந்த முன்நிபந்தனைகளும் எமக்கு இடையே இருக்கவில்லை.
ஆனால், கட்சியை இந்த கூட்டணியில் இணைக்காது இருப்பதற்கு நான் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறியே நண்பர் பேராசிரியர் முருகர் குணசிங்கம் தம்மிடம் கூறியதாகவும் அந்த அடிப்படையிலேயே சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்ததாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பேராசிரியர் முருகர் குணசிங்கம் கடந்த ஞாயிறுக்கிழமை சந்தித்தபோது அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இது எனக்கு தெரிவிக்கப்பட்டது.
அப்படி எந்த ஒரு இணக்கத்தையும் நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று விளக்கியபோது நடக்க ஏற்பாடாகி இருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது. இந்த விடயத்தில் நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை.
நல்ல ஒரு நோக்கத்துக்காகவும் எமது மக்களின் நன்மைக்காகவுமே இந்த சந்திப்பு முயற்சி ஏற்பாடாகி இருந்தது. ஆனால், தவறான அணுகுமுறைகளினால் இது சாத்தியமாகாமல் போயுள்ளது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஏனைய கட்சிகளில் இருந்து விலகி எமது கொள்கைகளை ஏற்று செயற்படவிரும்புபவர்களையும் இணைத்து செயற்படுவதே எமது நோக்கம்.
இந்த முயற்சியில் கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன்நிபந்தனைகளையும் விதிக்காமல் எமது மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு தான் கட்சிகள் செயற்படவேண்டும்.
அதேவேளை, எதிர்காலத்தில் தவறுகள் விடுவதில்லை என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளே எமது மூச்சு என்ற பிரக்ஞையின் அடிப்படையிலும் பரஸ்பர நம்பிக்கை, அதேசமயம் இறுக்கமான ஒழுக்கவிதிகளுடன் தான் நாம் செயற்படவேண்டும். இந்த முயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. ஆனால் அதேசமயம் முன்னேற்றமும் காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய அரசியல் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். சுமந்திரன் எங்கேயாவது எப்போதாவது தீர்க்கமான ஒரு கருத்தினை தெரிவித்ததாக சரித்திரம் இருக்கிறதா? என EROS கட்சியின் தலைவர் பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் கட்சியின் மகளிர் அணித் தலைவியை அறிமுகப்படுத்தும் ஊடக மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
சுமந்திரனுடைய கடந்த கால வரலாற்றில், யாழ்ப்பாணத்தில் ஒரு கதை, கொழும்பில் இன்னொரு கதை, முல்லைத்தீவில் ஒரு கதை, அன்னிய நாடு லண்டனில் ஒரு கதை, அவுஸ்திரேலியாவில் ஒரு கதை, லண்டனில் ஏன் மக்கள் உடனடியாக வெளியேறு என்று சொல்லி அடிக்க போனவர்கள்? அவுஸ்திரேலியாவில் சுமந்திரன் அவர்களை காலில் போடும் செருப்பால் தூக்கி எறிந்து அவுஸ்திரேலியா மண்ணை விட்டு வெளியேறுமாறு சொல்லி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஏன் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பான உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தூதுவராக வந்த சுமந்திரனை ஏன் அந்த மக்கள் ஓட வைத்தார்கள்? கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஒரு சரியான ஆளாக இருந்திருந்தால் ஒரு தீர்வு பொதியினை கொண்டு வரப் போகும் ரயில் அந்த தீர்வு பகுதி நிலைநிறுத்த முடியாமல் போய்விட்டால் நான் பதவி விலகுவேன் என்று கூறியிருந்தார்.
நான் இப்பொழுது ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டே இருக்கின்றேன் பத்து பனிரெண்டு வருடங்களாக எழுதிக் கொண்டு இருக்கின்றார். இன்னும் மூன்று மாதங்களில் ஒரு தேர்தல் வரப் போகிறது. அந்தத் தேர்தல் வரும்வரை எழுதிக் கொண்டே இருக்கிறார் போலும். தேர்தல் நெருங்கும் சமயம் அல்லது பாராளுமன்றம் கலைக்கும் பொழுது இந்த கடிதத்தை அவர் கொடுப்பார். மக்கள் நினைப்பார்கள் எங்களுடைய சுமந்திரன் தீர்வு பொதியினை வைக்காமல் ராஜினாமா செய்துவிட்டார் என்று. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களே நான் ஒன்றை மட்டும் உங்களிடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் மட்டுமல்ல போராளி வடகிழக்கு மலையகத்தில் உள்ள அனைவருமே போராளி. போராட்டத்தில் எல்லோரும் அடிபட்டவர்கள். எல்லாரும் போராட்டத்தை ஆதரித்தவர்கள்.
போராளியை மட்டும் பயங்கரவாதி என்று சொல்லவில்லை இந்த பேரினவாதிகள். ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பயங்கரவாதி என்று சொன்னவர்கள். ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் புலி என்று கூறியவர்கள். ஒட்டுமொத்த தமிழருக்கும் விடுதலை தொடர்பான அபிலாசை இருக்கிறது.
இந்த எண்ணங்கள் கருத்துக்கள் அனைத்தையும் திணித்தவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இன்று இந்த அந்நிய சக்திகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு நீங்கள் என்று எங்களுக்கு கதை கூறிக் கொண்டு இருக்கின்றீர்கள்.
கௌரவ பாராளுமன்ற சுமந்திரன் அவர்களே உங்களுடைய கதையினை நிறுத்த வேண்டும். பூச்சாண்டி கதை சொல்லுவதெல்லாம் நிறுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசியலுக்காக இந்த அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்க வேண்டாம். உங்களுடைய அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வந்தாச்சு. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு சாலச் சிறந்தது.
நாங்கள் கூறுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஒட்டுமொத்தமான தமிழ் மக்களுடைய ஆதங்கமும். அது தமிழ் மக்களுடைய உணர்வு. அது அவர்களுடைய வெளிப்பாடும் கூட. தமிழ் மக்கள் தற்பொழுது ஏமாந்து ஏமாந்து ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.
சாதாரண கூலித் தொழில் செய்யும் பணி தொடக்கம் புத்திஜீவி வரைக்கும் இன்றைக்கும் மாற்றம் ஒன்று வருமா என்னுடைய பிள்ளை நல்ல தொழிலினை பெற்றுக் கொள்ளுமா. இப்பொழுது ஒவ்வொரு மாற்றத்தை நோக்கி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நான் கேட்டுக் கொள்வது. மக்களை ஏமாற்றாதீர்கள். எங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் அதுவே எங்கள் கட்சி உங்களுக்குக் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்றார்.
இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.. ஆண்டவர் எனக்கு தந்த தாலந்தை விலை பேச மாட்டேன்.. என்று ஒவ்வொருவரும் ஒழுங்காக ஊனமின்றி நடந்து செல்ல அவர் கண்டுபிடித்த போலியோ சொட்டும் மருந்தும் ஒரு காரணம் .
Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த யூதர்...!!
சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??
இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு கடவுள் தந்த தாலந்தை விலைபேச மாட்டேன் என்று Pattern Right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்! பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, ஆண்டவர் படைத்த சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!
பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை..!
நான் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், விமான சர க்குகளை X Ray கருவி மூலமாக பரி சோதிக்கும் வேலைக்காக Heathrow Gargo Terminale இணைத்துக் கொள்ள ப்பட்டேன், அந்த ஆண்டுதான் சீனாவில் இருந்து, தக்காளிப்பழ பெட்டிகளுக்குள் ஒழிந்திருந்து இங்கிலாந்து நாட்டுக்குள் உள்ளே நுழைந்த இளைஞர் சிலர், சடலாம இறக்கப்பட்டனர். அதனை நேரடியாக பார்த்த நான் அதிர்ந்துபோனேன். அதேபோல 1996 ஐப்பசி மாதம் இரு சகோதர்கள் இந்தியாவில் இருந்து திருட்டுத்தனமாக ஒரு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தனர்.. 22 வயதான பர்தீப் சைனி மற்றும் அவரது சகோதரர் 19 வயதான விஜய் ஆகிய இருவருமே, போயிங் 747 ரக ராட்சத விமானத்தில் திருட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள். 40,000 அடி உயரத்தில், -60C வெப்பநிலையில் சுவாஸிக்க ஆக்ஸிஜன் கூட அரிதான அந்த குட்டி அறையில் இந்த இரு இளைஞர்களும் சாகச பயணம் மேற் கொண்டனர்.இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து லண்டனின் ஹீத்ரோ வரையான இந்த 11 மணி நேர சாகச பயணத்தில் பர்தீப் வெற்றி கண்டாலும் அவரது சகோதரர் விஜய் மரணமடைந்தார். விமானம் தரையிறங்கி சில மணி நேரங்களில் ஓடு
தளத்தில் காலூன்றிய பர்தீப் குழப் பத்தில் இருந்துள்ளார். அவரை மீட்ட அங்குள்ள ஊழியர்கள் உடன டியாக மருத்துவமனைக்கு அனு ப்பிவைத்துள்ளனர்.தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவரை தடுப்பு காவல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங் கேயே தமது சகோதரர் விஜய் இற ந்த தகவலை அதிகாரிகள் தெரிவி த்துள்ளனர்.அந்த கொடூரமான நிலையில் விஜய் தாக்குப்பிடிக்க முடியா மல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விமானம் தரையிறங்க சக்கரங்களுக்கான பெட்டி திறக்கும்போது, தரையில் இருந்து 2,000 அடி உயரத்தில் இருந்து விஜயின் சடலம் விமானத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. பின்னர் 5 நாட்கள் கடந்த பின்னரே ரிச்மண்ட், சர்ரே பகுதியில் இருந்து விஜய்யின் சடலத்தை மீட்டுள்ளனர். பர்தீப் கூட விமானம் புறப்பட்டு சில நிமிடங் களில் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாக அப்போது தெரிவித்திருந்தார். தற்போது வெம்ப்லி, வடக்கு லண்டன் பகுதியில் குடியிருக்கும் பர்தீப் சைனி நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னரே பிரித்தானியாவில் குடியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.மட்டுமின்றி, திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பர்தீப் சைனி, அவர் திருட்டுத்தனமாக நுழைந்த அதே ஹீத்ரோ விமான நிலையத்திலேயே சாரதியாக பணியாற்றி வருகிறார் நான் அடிக்கடி லண்டன் செல்லும்போதெல்லாம அவரைப்பற்றி எனது சக விமான நிலைய பணியாளர்களிடம் விசாரி ப்பதுண்டு, சில நேரங்களில் சில மனிதர்கள் தம் வாழ்வின் வசந்தங் களுக்காக, இறைப்பையே சாகசமாக சந்திப்பதும் உண்டு என நினைத்து என் புறுவங்கள் சற்றே நிமிர்ந்தன! அன்புடன் பேசாலைதாஸ்