Tuesday 10 January 2023

கடையேழு வள்ளல்கள் யார்?

 கடையேழு வள்ளல்கள் யார்?

(01) பேகன் - மயிலுக்கு போர்வை அளித்தவர்.
(02) பாரி - முல்லைக் கொடி படர தேர் வழங்கியவர்.
(03) காரி - தன் குதிரையையும் ஏனைய செல்வங்களையும் வாரி வழங்கியவர்.
(04) ஆய் - நாகம் வழங்கிய அரிய ஆடையை சிவ பெருமானுக்கு அளித்தவர்.
(05) அதியமான் - நீண்ட நாள் வாழக்கூடிய அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்தவர்.
(06) நள்ளி - தன்னை அண்டி வந்தவர்க்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் உதவி செய்தவர்.
(07) ஓரி - விற் போரில் வல்ல ஓரி கொல்லி மலைக் கவிஞர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்தவர்.

No comments:

Post a Comment