Saturday 16 April 2022

SLMC கௌரவ தேசிய தலைவரின் கவனத்திற்கு

 SLMC கௌரவ தேசிய தலைவரின் கவனத்திற்கு

-------------------------
இவர்கள் தேச துரோகிகள். கட்சி தலைமை மக்களின் நம்பிக்கை அனைத்தையும் காசிக்காக விற்ற பச்ச துரோகிகள். 20க்கு கைதூக்கி இந்த நாடும்,மக்களும் நாசமாக போவதற்கும், 20நாள் குழந்தையை எரிப்பதற்கும், மக்கள் உண்ண உணவில்லாமல் நடு வீதியில் இறங்கி போராடுவதற்கும் இந்த நாய்கள்தான் காரணம்! இவர்களை மீண்டும் கட்சியில் இணைத்தால் நீங்கள் தான் 20 க்கு கை உயர்த்த சொன்ன என்று இவர்கள் சொன்னது 100% உண்மையாகிவிடும். சர்வதேசத்திலும்,எமது நாட்டிலும் அனைத்து இன மக்களும் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை மரியாதை அனைத்தும் ( 0 ) ஆகிவிடும். எமது நாடு அழிவதற்கு நீங்கள்தான் முதல் காரணம் என்று எமது நாட்டு மக்கள் தேச துரோகிகள் பட்டியலில் உங்களை முதலிடத்தில் வைப்பது உறுதி. காசிக்கு..... தின்னும் இந்த நம்பிக்கை துரோகிகளுக்காக உங்களை நம்பி உங்கள்மீது அன்புவைத்திருக்கும் கட்சி போராளிகள், ஆதரவாளர்கள், நாட்டு மக்களையும் உங்கள் மரியாதையையும் அழித்துவிட வேண்டாம். எதிரியை நம்பலாம் இவர்கள் நயவஞ்சகம் செய்யும் துரோகிகள் எமக்கு வேண்டாம். இப்படிக்கு உங்கள் போராளி F.A. Kuthoos.

No comments:

Post a Comment