Wednesday 21 November 2018

விவாகரத்து

#கணவன்_மனைவி_விவாகரத்து_ வழக்கு....
#நீதிபதி; நீங்கள் இருவரும்
காதலித்துதானே திருமணம்
செய்து கொன்டீர்கள்....
#மனைவி; ஆமா! பெரிய காதல்! நான்
ஏமாந்துவிட்டேன் அய்யா! இவர்
வாயை திறந்தாலே பொய், எதிலும்
உண்மை கிடையாது, தயவுசெய்து
எனக்கு விவாகரத்து
கொடுத்துவிடுங்கள்......
#கணவன்; இவள் பயங்கரமான
ஹிட்லர் பேத்தி அய்யா!
எல்லாவற்றிற்க்கும் கேள்வி
கேட்கிறாள்,அடிக்கடி சந்தேகம்
கொள்கிறாள்....
#நீதிபதி; சைலன்ஸ்,சைலன்ஸ்
சரி உங்கள் விருப்பபடி விவாகரத்து
கொடுத்து விட்டால் உங்கள்
குழந்தையை யார்
வைத்துக்கொள்வீர்கள்...
#கணவன்; இது என்ன கேள்வி
குழந்தை என்னிடம்தான் வளர
வேண்டும் அதுதான் நியாமும்கூட...
#மனைவி; ஹான்! அது எப்படி பத்து
மாதம் கஷ்டபட்டு பெத்தவ நான்
உடனே இவருக்கு
தூக்கிக் கொடுத்திடனும்மா..!!
#நீதிபதி; இதற்கு நீங்கள் என்ன
சொல்கிறீர்கள்.Mr_??
#கணவன்; அய்யா உங்களிடம் ஒரு
கேள்வி கேட்கலாம.?
#நீதிபதி; ம்ம்.கேளுங்க..
#கணவன்; அய்யா! ATMமெஷின்ல
கார்டு சொருகி பணம் வெளியே எடுத்த
பிறகு அந்த பணம் ATMமெஷினுக்கு
சொந்தமா..??
#மனைவி; அடப்பாவி.!!
ஒரே கேள்வியில் தலை
சுற்றி சுருண்டு கீழே விழுந்தார்
நீதிபதி..!!

No comments:

Post a Comment