Sunday 16 June 2019

பேசாலை உதயன் ஆசிரியரின் பாராளமன்ற உறுப்பிணர் ரிசாட் பற்றிய காணொளி மீதான ஒரு விமர்சனம்!  பேசாலைதாஸ்

                                                              உதயன் அவர்கள் அன்மையில் பாராளமன்ற உறுப்பிணர் ரிசாட் பற்றி ஒரு காணொளி பதிவில், ரிசாட் பற்றிய அவ ரது தனிமனித நற்பண்பு பற்றி சிலாகித்து இருந்தார், அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது, மன்னார் புலம் பெயர் மக்களின் சங் கம் தொடர்பாக, வெளிநாட்டில் இருந்து உதவி தொகை அனுப்புவ தில் பரிய சிக்கல் எழுந்த போது, அமைச்சராக இருந்த அவரை தாராபுர த்தில் சந்தித்து, வெளிநாட்டில் இருந்து வறிய பல்கலைக்கழக மாணவர்களு க்கு உதவிப்பணம் அனுப்புவ தில் எழுந்த சிக்கல்பற்றி விபரித்த போது, அவர் எனக்கு அந்த சிக்கலை தீர்ப் பதாக வாக்குறுதி தந்தார் அவரும் எனது நண்பர்தான்! பிரச்சனை என்ன வென்றால் அவரின் மீதான குற்ற சாட்டு அவரது அரசியல் நடவடிக்கை பற்றியதாகும

                                                                        அவரது அரசியல் மாற்றுக்கருத்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கிம் மீது அவர் மேற்கொண்ட தனி மனித பழிவாங்கலை சொல்லலாம், குமாரி என்ற சிங்கள பெண்ணின் தற்கொலை ஹக்கிமுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் இருந்த தகாத உறவில் எழுந்தது என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார், அதனைவிட அவர் தமிழ் தேசியவாத சிந்தனையை சிதறடிக்கும் வடக்கு கிழக்கு இணைப்பை கடுமையாக எதிர்த்தவர், கிழக்கிலே துரிதமாக தனது கட்சியை வளர்க்கும் நோக்கில் அவரால் வகுக்கப்பட்ட வியுகம் இது! கிழக்கிலே அம்பாரை காத்தான்குடி போன்ற பகுதியில் தனது அர சியல் செல்வாக்கிற்காக முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத்த்தை தமக்கு சாதகமாக்கிக்கொண்டவ்ர்களில் ஹிஸ்புல்லாவுக்கு நிகராக இவரும் இருந்துள்ளார். கிழக்கிலே முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் ஜிஹாத் போன்ற இராணுவ ஆயுதகுழுவைன் செயல்பாடுகளை மனமார வரவேற்றவர்கள் இவர்கள்!

                                                    அவரது அரசியல் மாற்றுக்கருத்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கிம் மீது அவர் மேற்கொண்ட தனிமனித பழிவாங்கலை சொல்லலாம், குமாரி என்ற சிங்கள பெண்ணின் தற் கொலை ஹக்கிமுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் இருந்த தகாத உறவில் எழுந்தது என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார், அதனை விட அவர் தமிழ் தேசியவாத சிந்தனையை சிதறடிக்கும் வடக்கு கிழக்கு இணைப்பை கடுமையாக எதிர்த்தவர், கிழக்கிலே துரிதமாக தனது கட்சியை வளர்க்கும் நோக்கில் அவரால் வகுக்கப்பட்ட வியுகம் இது! கிழக்கிலே அம்பாரை காத்தான்குடி போன்ற பகுதியில் தனது அரசியல் செல்வாக்கிற்காக முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத்த்தை தமக்கு சாதகமாக்கிக்கொண்டவ்ர்களில் ஹிஸ்புல்லாவுக்கு நிகராக இவரும் இருந்துள்ளார். கிழக்கிலே முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் ஜிஹாத் போன்ற இராணுவ ஆயுதகுழுவைன் செயல்பாடுகளை மனமார வரவேற் றவர்கள் இவர்கள்!
முஸ்லிம் ஊர்காவல்படை, ஜிஹாத் இராணுவ கூலிப்படையால் ஆயிர மாயிரம் எம் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்! கொலை செய்ய ப்பட்டனர், அந்த ஆயுத கும்பல்களுக்கு அடைக்கலமாக இருந்த இடம் காத்தான்குடி பள்ளி வாசல்! ஆயுதங்கள், கொலைவால்கள் மறைத்து வைக்கப்பட்ட இடங்கள் புனித பள்ளி வாசல்கள்! இதற்கு ஹிஸ்புல்லா வின் காணொளி சாட்சியாக இருக்கின்றது!

                                                 இவர்களது அடாவடிதனத்தை அடக்குவதற்காகவே புலிகள் காத்தான்குடி பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினார்கள் அதனை தொடர்ந்து வடக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு தமிழ் இராணுவ துணைக்குழு மூலமாக பேராபத்து ஏற்பட்டு தமிழ் முஸ் லிம் இனமுறுகள் உச்சகட்டம் அடையும் என்ற நோக்கில் தான் முற்பாது காப்பாக முஸ்லிம்கள் வடக்கில் இருந்து அகற்றப்பட்டனர்! இந்த வெளி யேற்றத்தை தமது அரசியல் பரபுரை கையில் எடுத்தவ்ர்தான் இந்த ரிசாட் என்ற அரசியல்வாதி, இவரது அரசியல் பரபுரையில் தமிழ் விரோ தமே சிங்கள வெறுப்பைவிட மோசமாக இருந்தது, மன்னாரிலும் தனது வாக்கு வங்கியை பலப்படுத்த பெருந்தொகை காணிகளை கையகப் படுத்தி, முஸ்லிம் மக்களுக்கு வீட்டுதிட்டம் கொடுத்தது உதயனுக்கு தெரி ந்திருக்கும்! மன்னார் மாவட்டம் முழுவதுமே ரிசாட்டுக்கும் ஹிஸ்புல்லா வுக்கும் சொந்தமான தீவு என்றால் அது மிகையாகது!

                                   இந்த கானி விவ‌காரமாக, மன்னார் ஆயர் இராயப்பு விடம் ரிசாட் முரண்பட்ட விடையம் யாவ்ரும் அறிந்ததே! வில்பத்துகாட் டில் கைவைத்து சிங்கள பிக்குளிடம் முரண்பட்டவிடைய்மும் யாவரும் அறிந்ததே! அவர் அமைச்சராக மாறிய போது, அதனால் வேலைவாய்ப் புகள் பெற்றது மன்னார் முஸ்லிம்களே! ஏதோ எழும்பு துண்டை வீசி எறிவது போல, சம்பளம் குறைந்த சதோசா, சமூர்த்தி, இரயில் தண்டாவ ளையம் செப்பணிடும் வேலைகள்தான் ஒரு சில தமிழர்களுக்கு கண் துடைப்பாக கொடுக்கப்பட்டது! படிப்பறிவிலாத முஸ்லிம்கள் அவரது திணைக்களத்தில், கோட்டும் சூட்டுமாக திரிவைத நீங்கள் அவதானி க்கலாம்! எட்டாம் வகுப்பு கூட படிக்கத ஒரு முஸ்லிம் நபரை அரசாங்க கூட்டுத்தாபன தலைவராக்கிய பெருமை ரிசாட்டையே சாரும்!

                                     அரசியல் பரப்புரைகளில் புலிகளுக்கு எதிராக சொல் லும்போது, தான் சொப்பிங் பையோடு அகதியாக கல்பிட்டிக்கு சென்ற தாக அவரே சாட்சியம் அளித்துள்ளார்! அகதியாக சொபிங் பையோடு வந்தவர் எப்படி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரனா உருவாகினார், அதுவும் இந்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள்? சூது, வட்டி இதனால் வரும் பணம் முஸ்லிம் மதத்தை பொறுத்தவரை ஹராம்! அப்படியானல் ரிசாட் வெளிநாட்டில் வேலை செய்துன் உழைத்தவரா? அப்படி உழத் தாலும் நினைத்து பார்க்கமுடியாத பணம் சேகரிக்க முடியாது! இவரது பணம், சொத்து, காணி எல்லாமே ஊழலாலும், அராபிய சேக்குகளாலும், சவுதி மன்னராலும் வந்த பணமே! இதுவே பெளத்த பிக்குகளின் கண் ணை குடைந்தவிடயம்! இவர் மீது பொலிஸ் புலன்விசாரனை நடத்தி இருக்கவேண்டும்! ஆனால் அரசாங்கம் இவரை காப்பாற்றும் வித‌த்தில் பாராளமன்ற தெரிவு குழுவை அமைத்து கண்கட்டி வித்தை செய்துள்ளது!

                                                                   நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் அல்ல ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமகள் இனியாவது தமிழ் விரோத அரசியல் பரப்புகளை கைவிட்டு, சிறுபான்மை இனம் யாவும் ஒன்றாக இனைந்து ஒரே பலமாக திகழும் போது, அந்த பலம் இல்லாமல் தெற்கிலே எந்த சிங்கள கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத ஒரு அரசி யல் செல்நெறியை இலங்க சிறுபான்மை இனம் முன்வரவேண்டும், அமைச்சுகளுக்கும் சலுகைகளுக்கும் விலை போனால், முஸ்லிம் இருப்பு இலங்கையில் கேள்விக்குறியாக அமையும் எனவே ரிசாட் அவர்கள் செய்யவேண்டியது, வடக்கும் கிழக்கும் இணைந்தே இருக்கவேண்டும், தமிழ் தேசிய கூட்டமைப்போடு தம்மையும் இணைத்து சிறுபன்மையின் அரசுர பலத்தை நிரூபிக்கவேண்டும்! அதற்கு ஏற்றவாறு முஸ்லிம் தலை மகள் பொறுப்போடு, இன் முரண்பாடுகளை உருவாக்கக் கூடுய பேச்சு கள், அரசியல் கொள்கை பரப்புகள், தேர்தல்கள விளம்பரங்களை முஸ் லிம் தமிழ் மக்கள் என்ற சிந்தனையோடு, சிங்கள பெரும்பான்மையை சீண்டாத அதேவேளை மதி நுட்பத்துடன் சிறுபான்மை பலத்தோடு பெரும்பான்மையின் அகங்காரத்தை அடக்க முயலவேண்டும் இதற்கு உதாரனமாக ஹக்கீம் அவர்கள்து உரையை கீழே தருகின்றேன்.  சிறுபான்மை காடெருமைகள் ஒன்றாக திரண்டால்,,,சீறும் சிங்கங்களை அடக்கிவைக்கலாம்! இதுவே எனது எண்ணம் அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment